Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

November 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டில் 1,256 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது .

கொழும்பில் 256 தொழுநோயாளர்களும் மட்டக்களப்பில் 130 தொழுநோயாளர்களும் களுத்துறையில் 92 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர் .

நாட்டில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் மலேசியாவில் கைது

Next Post

காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures