Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

November 25, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

ஹமாசிறகும் இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதேவேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான இடைநிறுத்தம் என்பது தற்காலிகமானது காசாவின் வடபகுதி என்பது ஆபத்தான யுத்த களம் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் தென்பகுதியின் மனிதாபிமான வலயத்தில் தங்கியிருங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

Previous Post

30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை !

Next Post

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன்

Next Post
ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன்

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures