Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு : கந்தானையில் சம்பவம்

November 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார். 

காயமடைந்தவர் கந்தானை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவராவார். 

இவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

Next Post

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது !

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures