Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் | பிபிசி

November 16, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் | பிபிசி

அல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் படையினர் உள்ளனர் அவர்கள் எல்லா இடங்களிலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் உள்ளனர் தென்பகுதி கட்டிடங்களை வாகனங்களை அழிக்கின்றனர் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Previous Post

வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர் | வடமாகாண பிரதம செயலர்

Next Post

ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்

Next Post
ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures