Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது | ஈரான்

November 11, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது | ஈரான்

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரதன்மை காரணமாக போர் விரிவடைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்டோலஹியான் தெரிவித்துள்ளார்.

Previous Post

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் | தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

Next Post

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது | பென்டகன்

Next Post
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது | பென்டகன்

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது | பென்டகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures