Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதிலை உடைத்துக்கொண்டு வேனில் மோதிய கல்குடா பொலிஸ் ஜீப் !

November 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மதிலை உடைத்துக்கொண்டு வேனில் மோதிய கல்குடா பொலிஸ் ஜீப் !

கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி இன்று (3) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக பயணம் செய்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னாலுள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் மோதியுள்ளது.

இவ் விபத்தில் மதில், ஜீப் வண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இவ் விபத்தில் ஜீப் வண்டியை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அரசாங்கம் தொடர்பில் மக்கள் கடுமையான தீர்மானம் எடுப்பார்கள் | நாமல் எச்சரிக்கை !

Next Post

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தில் 18 வயதுடைய இளைஞன் கைது !

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தில் 18 வயதுடைய இளைஞன் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures