Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

November 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்  

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் . 

நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் . 

இதனையடுத்து முறையே நவம்பர் 03, 06, மற்றும் 07 ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 08 ஆம் திகதி , மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை  நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 09  , ஆம் திகதிகளில்  தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகளும்    நவம்பர் 10 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தின்  மருத்துவ அதிகாரிகளும் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Previous Post

யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு

Next Post

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

Next Post
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures