Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது | அவுஸ்திரேலியா

October 31, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது | அவுஸ்திரேலியா

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு தரப்பிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏபிசி ரேடியோவிற்கு இதனை தெரிவித்துள்ள பெனி வொங் இது பயங்கரமான சோகமான மோதல் உயிர் இழப்பை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பக்கத்திலும் பொதுமக்கள் கடும் வேதனையில் உள்ளதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்களை இன்னமும் பிடித்துவைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் என்ன தெரிவிக்கின்றேன் என்றால் பொதுமக்களை பாதுகாக்கவேண்டும் என இஸ்ரேலின் நண்பர்கள் வலியுறுத்தும்போது அதனை இஸ்ரேல் செவிமடுப்பது அவசியம் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை | அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

Next Post

இலங்கையின் வெற்றி இலக்கை கடக்குமா ஆப்கானிஸ்தான்?

Next Post
இலங்கையின் வெற்றி இலக்கை கடக்குமா ஆப்கானிஸ்தான்?

இலங்கையின் வெற்றி இலக்கை கடக்குமா ஆப்கானிஸ்தான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures