Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லெபனானிலிருந்து இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி தாக்குதல்கள்

October 12, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
லெபனானிலிருந்து இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி தாக்குதல்கள்

இஸ்ரேலின் லெபனான் எல்லையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தனது அமைப்பை சேர்ந்த மூவது கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தற்போது பதில் எறிகணை தாக்குதல்களை.மேற்கொள்கின்றது.

இரண்டு பகுதிகளின் மீது இஸ்ரேல் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டையிரா மீது ஆட்டிலறி தாக்குதல்கள் இடம்பெறுகி;ன்றன யரின் மீது பொஸ்பரஸ் எறிகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துகின்றது என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லாவின் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Previous Post

இஸ்ரேலில் அவசரகால அரசாங்க ம் |யுத்தகால அமைச்சரவை

Next Post

அவுஸ்திரேலியா – இலங்கைக்கிடையிலான விளையாட்டுத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

Next Post
அவுஸ்திரேலியா – இலங்கைக்கிடையிலான விளையாட்டுத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

அவுஸ்திரேலியா - இலங்கைக்கிடையிலான விளையாட்டுத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures