Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபுதாபி T10 லீக் கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் ஆரம்பம் | 14 கிரிக்கெட் வீரர்கள் தெரிவு

October 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அபுதாபி T10 லீக் கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் ஆரம்பம் | 14 கிரிக்கெட் வீரர்கள் தெரிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரானது, நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இப்போட்டித் தொடரில் எஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மதீஷ பத்திரன, சரித் அசலங்க,பானுக்க ராஜபக்ச, மஹீஷ் தீக்சன, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, துனித் வெல்லாலகே, டில்ஷான்  மதுஷங்க, நுவன் துஷாரா, லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

Previous Post

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழப்பு?

Next Post

நடிகர் அதர்வாவின் ‘மத்தகம் 2’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு

நடிகர் அதர்வாவின் 'மத்தகம் 2' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures