Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

600 இஸ்ரேலியர்கள் பலி | 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு – காசாவில் 370 பேர் பலி

October 9, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
600 இஸ்ரேலியர்கள் பலி | 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு – காசாவில் 370 பேர் பலி

ஹமாஸின் தாக்குதல் காரணமாக 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 100க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக அதிகாரி தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்- 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் விமானதாக்குதல் காரணமாக இதுவரை 370க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

2200 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post

பல அமெரிக்கர்கள் பலி | இராணுவ உதவியை வழங்குகின்றது அமெரிக்கா

Next Post

சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் | ஆயர் பேரவை கடிதம்

Next Post
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் | ஆயர் பேரவை கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures