Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் பெண் கிராம் அலுவலரின் கைப்பை பெருந்தொகை பணத்துடன் கொள்ளை

October 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் பெண் கிராம் அலுவலரின் கைப்பை பெருந்தொகை பணத்துடன் கொள்ளை

பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது.

உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார்சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்தன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

உறவினரைக் கொலை செய்ய சென்ற இரு இராணுவ வீரர்கள் கைத்துப்பாக்கியுடன் கைது

Next Post

கிழக்கு அபிவிருத்திக்காக விசேட திட்டம் | விடுபட்ட மகாவலி ஏ, பி வலயங்களும் உள்வாங்கப்படும் – ஜனாதிபதி

Next Post
கிழக்கு அபிவிருத்திக்காக விசேட திட்டம் | விடுபட்ட மகாவலி ஏ, பி வலயங்களும் உள்வாங்கப்படும் – ஜனாதிபதி

கிழக்கு அபிவிருத்திக்காக விசேட திட்டம் | விடுபட்ட மகாவலி ஏ, பி வலயங்களும் உள்வாங்கப்படும் - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures