Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் எனக்கு இல்லை | முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

October 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம்  தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (04) கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி : ஜனாதிபதியின் உரை எப்படி இருந்தது?

பதில் : சரி, அதுதான் கதை.

கேள்வி : சர்வதேச விசாரணை வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறாரா?

பதில் : ஆம், அது சரிதான். மக்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் 

இவ்வாறு பதிலளித்தார். 

Previous Post

ஒன்றாக வேலை செய்து நாட்டுக்கு காட்டுவோம் | ஜனாதிபதி எதிர்க்கட்சிக்கு அழைப்பு

Next Post

தளபதி விஜயின் ‘லியோ’ பட டிரெய்லர் அப்டேட்

Next Post
இன்ஸ்டாவிலும் சாதனை படைக்கும் விஜய்

தளபதி விஜயின் 'லியோ' பட டிரெய்லர் அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures