Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐஸ் போதைப்பொருளுடன் தெஹிவளையில் ஒருவர் கைது

September 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CID) அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் 150,000 ரூபா ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்களில் பொய்கள் வெளியாகின்றன | மகிந்த

Next Post

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்

Next Post
வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures