Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர்நீதிமன்றத்தை நாடுகின்றது சஜித் அணி

September 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

திருத்தம் செய்யப்பட்டு மீள நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்ப்பு வெளியிடப்படும்

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். .

உயர்நீதிமன்றத்தை நாடுகின்றது சஜித் அணி | Asoka Apesinha Sajith Premadasa High Court

இந்தச் சட்டமூலத்தில் எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்குத் தமது தரப்பு எதிர்ப்பை வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Previous Post

சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை

Next Post

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணை- நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் எதிரணி மோதல்

Next Post
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணை- நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் எதிரணி மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures