Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

September 26, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிங்களத்தில் வெளியாகும் தீபச்செல்வனின் முதல் கவிதை நூல்

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பு சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு எதிர்வரும் இலங்கை புத்தகக் கண்காட்சியில் வெளியாகவுள்ளது. 

அனுசா சிவலிங்கம் இந் நூலை சிங்களத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அத்துடன் NINE பப்ளிசிங் என்ற சிங்கள பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது. தீபச்செல்வனின் முதல் நூலும் முதல் கவிதை தொகுப்புமான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தமிழில் மிகவும் பேசப்பட்ட கவிதை தொகுப்பாகும். 

ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க குரலாக கொண்டாடப்படுகிற தீபச்செல்வனின் இத் தொகுப்பு சிங்களத்திலும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தீபச்செல்வனின் முதல் நாவலான நடுகல் சிங்களத்தில் மொழியாகி பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

கவிதை| பசி | தீபச்செல்வன்

Next Post

இலங்கை அரசு போல விடுதலைப்புலிகள் போர்வெறிச் சின்னங்களை நிறுவவில்லை | தீபச்செல்வன் இடித்துரைப்பு

Next Post
அமெரிக்கா செல்ல விசா மறுப்பு:  இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் வேதனை

இலங்கை அரசு போல விடுதலைப்புலிகள் போர்வெறிச் சின்னங்களை நிறுவவில்லை | தீபச்செல்வன் இடித்துரைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures