Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பிரஜை உள்ளிட்ட இருவர் பலி

July 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

கண்டி, மீமுரே – ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸே எல பிரதேசத்தில் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கை பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது, காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கை பெண் 51 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு

Next Post

கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

Next Post
கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் - ஹிருணிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures