Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவினால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

July 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

எல்லா நாடுகளுடனும்  நெருங்கிய உறவைப் பேணிய நிலையில், தமக்கு இந்தியாவினால் எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு நேற்று(26.07.2023)கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியோ அல்லது இந்திய அரசோ என்னை வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுறவு

இந்தியாவினால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன | Was Never Pressured By India Maithripala

இந்தியா, சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஜெர்மனி என, அனைத்து நாடுகளுடனும் நான் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான நல்லுறவு அரசியல் தலைவர்கள் கொண்டிருக்க வேண்டிய கலை என மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

Next Post

தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம்

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures