Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் சடுதியாக அதிகரித்த மீன்களின் விலை

July 26, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெடி போட்டு மீன் பிடித்தவர் கைது

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்கு  செல்லும் கடற்றொழிலாளர்களின் வீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் வெளி மாவட்டங்களில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக வருபவர்கள் டைனமைட், சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மீன்களின் விலை

இவ்வாறான சூழலில் திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும், நெத்தலி 1500 ரூபாய்க்கும், கணவாய் 1100 ரூபாய்க்கும், இறால் 1200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

அத்துடன் மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதினால் சில்லறை வியாபாரிகள் கிராமங்களுக்கு சென்று இன்னும் மேலதிக விலைக்கு விற்க வேண்டிள்ளதாகவும், சில்லறை வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் துரிதமாக நடத்த தீர்மானம்

Next Post

336 ரூபாவுக்கும் மேல் உயர்ந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

336 ரூபாவுக்கும் மேல் உயர்ந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures