Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்துறைசார் உறவுகளை வலுப்படுத்த ஜப்பான் – இந்தியா அவதானம்

July 22, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பல்துறைசார் உறவுகளை வலுப்படுத்த ஜப்பான் – இந்தியா அவதானம்

பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே, ஜப்பான் அமைச்சர் யோஷியாகி வாடாவுடன் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளார்.

ஜப்பான் மாநில அமைச்சர் யோஷியாகி வாடா, புதுதில்லியில் பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனேவை சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார். ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் குழுவுடன் மற்றுமொரு சந்திப்பும் இடம்பெற்றது.

மென் குறைக்கடத்திகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் அவதானம் செலுத்தினர்.

பாராளுமன்ற பரிமாற்றங்கள், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா- ஜப்பான் சிறப்பு மூலோபாயம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை ஆழமாக்குவது குறித்தும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Previous Post

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

Next Post

பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது

Next Post
பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது

பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures