Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளில் வேலை என 7 இலட்சம் ரூபா மோசடி | பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

July 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வெளிநாடுகளில் வேலை வழங்குவதாக கூறி 7 இலட்சம் ரூபா பணத்தை பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவு அதிகாரிகளினால் பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இமதுவ, பத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதானவராவார்.   

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. சந்தேக நபர் மத்துகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous Post

யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

Next Post

மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்

Next Post
மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்

மூதூர் - பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures