Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடன் அடிப்படையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபா மோசடி

July 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடன் அடிப்படையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார்  2 கோடி ரூபா மோசடி

கடன் அடிப்படையில் வீடுகனை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை  பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்தச் சந்தேக நபருக்கு எதிராக நுகேகொட பிரிவிலுள்ள மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு  14 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடமிருந்து 19,215,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் நுகேகொட பிரதேசத்துக்குப்  பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை 071-8591641 அல்லது விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியை 011-2852556 அல்லது 071-8137373 என்ற இலக்கத்துக்கு  தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Previous Post

“கபுடா” வின் முயற்சியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் | சஜித்

Next Post

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை ; நால்வர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை ; நால்வர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures