Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி

November 3, 2016
in News
0
சீனாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி

சீனாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி

 

சீனாவில், திங்களன்று சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து,சுரங்கத்தில் இருந்த 33 தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.

நூற்றுக்கணக்கான அவரச கால பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் சீனாவின் தென் மேற்கு பகுதியில் நடந்த வெடிவிபத்தில், இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
நிலத்தடியில் நிகழ்ந்த வெடிப்பு காரணமாக சுரங்கங்கள் சரிந்தன, இது அங்கு நச்சுத் தன்மை வாய்ந்த மீத்தேன் வாயு உருவாகும் நிலையைத் தூண்டியது.

Tags: Featured
Previous Post

குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து கொடுமை செய்த பெற்றோர்

Next Post

ரொறொன்ரோ மாணவர்கள் வகுப்புக்களிற்கு செல்ல வழி கண்டுபிடிக்கும் நிலை வியாழக்கிழமை ஏற்படலாம்?.

Next Post
ரொறொன்ரோ மாணவர்கள் வகுப்புக்களிற்கு செல்ல வழி கண்டுபிடிக்கும் நிலை வியாழக்கிழமை ஏற்படலாம்?.

ரொறொன்ரோ மாணவர்கள் வகுப்புக்களிற்கு செல்ல வழி கண்டுபிடிக்கும் நிலை வியாழக்கிழமை ஏற்படலாம்?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures