Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒழுக்கத்தை போதித்த ஆசிரியரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மாணவர் குழு 

May 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை

புத்தளம் தில்லைடிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை  ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு எச்சரித்ததையடுத்து  ஆத்திரமடைந்த மாணவர் குழுவினர், ஒழுக்காற்று ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் புத்தளம் பகுதியில் உள்ள பாடசாலையில் ஒழுக்கத்துக்கு  பொறுப்பான ஆசிரியர் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்துக்கான  கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகள் சிலரே திட்டமிட்டனர் | சந்திரிகா

Next Post

சூரியின் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு

Next Post
சூரியின் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு

சூரியின் 'கொட்டுக்காளி' படப்பிடிப்பு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures