Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வெட்டிக் கொலை!

May 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில்  தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபரொருவர் ஒரு குழுவினரால் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.


முதுன்கொட ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும்  துசித குமார (32) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

Next Post

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் | சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Next Post
ரணில், டக்ளசுடன் ஒரே மேடையில் சுமந்திரன் ஆதரவுப் பேச்சு

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் | சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures