Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

May 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுணதீவில் 10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு, நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள 34, 750 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எச்எம்.சியாம் தெரிவித்தார்.

இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிற்குட்பட்ட நொச்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் மாவட்ட ரகசிய தகவல் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய போதவஸ்து ஒழிப்பு பிரிவினர் சனிக்கிழமை (13) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் நீர்நிலையொன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோத கசிப்பு கொள்கலன்களை  பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

யாழ். பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் 

Next Post

தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வெட்டிக் கொலை!

Next Post
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வெட்டிக் கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures