Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் 

May 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று செவ்வாய் (13) மதியம் வழங்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்துறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் அவலங்களை இளம் சந்ததிக்கு உணர்த்தும் விதமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் இடம்பெற்றது. 

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறலும்

Next Post

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

Next Post
வவுணதீவில் 10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures