Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவித்தல் வெளியானது! 

May 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வு 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது.

Previous Post

சம்பளம் மற்றும் சகல கொடுப்பனவுகள்! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Next Post

அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இல்லை | சாகர காரியவசம்

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இல்லை | சாகர காரியவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures