Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்காலத்தில் இலங்கையில் பெண் பொலிஸ் மா அதிபர்கள்!

May 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எதிர்காலத்தில் இலங்கையில் பெண் பொலிஸ் மா அதிபர்கள்!

எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் பணியாற்ற பொலிஸார் தயாராக வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

லசந்த அழகியவன்ன தலைமையில் இந்தக் குழு கூடியது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், பொலிஸார் அன்றைய தினம் கணக்குக் குழுவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை வந்தார் இந்திய விமானப்படை தளபதி

Next Post

சமையல் எரிவாயுவின் விலையும் விரைவில் குறையும் என அறிவிப்பு!

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

சமையல் எரிவாயுவின் விலையும் விரைவில் குறையும் என அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures