Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்றில் ஓங்கியொலித்த குரல்

April 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான நோக்கம் இருப்பின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் | செல்வராசா கஜேந்திரன்

வடக்கு, கிழக்கை மீளக்கட்டியெழுப்ப நீங்கள் என்ன சலுகைகளை வழங்கினீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆவேசமாக வினவியுள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தமிழ்த் தேசம் மீது கடந்த நான்கு, ஐந்து தசாப்தங்களாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நீங்கள் முன்னெடுத்திருக்கின்றீர்கள்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற உதவிகள், உலக நாடுகளிடம் இருந்து பெற்ற நிதி உதவிகள், உள்நாட்டு உற்பத்திகள் மூலமாக கிடைத்த வருமானங்களின் ஒரு பகுதி தமிழர் தேசத்திற்கு எதிரான இன அழிப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்

Previous Post

தனது படைப்பை அமெரிக்க தூதுவர் ஒரு நாளுக்குள் வாசித்ததில் மகிழ்ச்சி : விமல் வீரவன்ச

Next Post

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video)

Next Post
உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video)

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures