Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

April 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின்  மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்.

கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள்.

அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்  தனேந்திராவின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 13.04.2023 அன்று 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீரகேசரி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

Previous Post

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

Next Post

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் – அமெரிக்கா வேண்டுகோள்

Next Post
இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் – அமெரிக்கா வேண்டுகோள்

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் - அமெரிக்கா வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures