Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

April 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

சமனலவெவ அணைக்கட்டுக்கு  சென்றிருந்த  18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு பகுதிக்குச்  சென்றுள்ளார், இதன்போது  சந்தேக நபரான கான்ஸ்டபிள்  காதலனின் கைகளுக்கு  கைவிலங்கிட்டு  யுவதியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து  குறித்த கான்ஸ்டபிள் யுவதியின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

யுவதியைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அந்த கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் முன்னர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒலிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் ஹம்பேகமுவ  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Previous Post

திருமண வைபவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மணமகளைத் தேடும் பொலிஸார்

Next Post

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

Next Post
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிடத் திட்டம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures