Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின கூட்டுத்திருப்பலி

April 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின கூட்டுத்திருப்பலி

நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று (9) உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன. குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது. 

இதன்போது பேராலயத்தின் பங்குத்தந்தையும் மறைமாவட்ட ஆயருமான ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இந்த வழிபாட்டு நிகழ்வுக்கு பல பாகங்களில் இருந்தும் கிறிஸ்தவ மக்கள் வருகை தந்திருந்தனர். 

Previous Post

இலங்கைக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Next Post

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

Next Post
விமல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்

விமல் நடிக்கும் 'குலசாமி' படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures