Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

April 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

கண்டியில் இளம் பெண் ஒருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை | Young Girl Killed Sri Lanka Girls Murder

கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான இதுவரை தெரியவில்லை. கொலையாளி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றன.

Previous Post

இலங்கையின் அனைத்து துறைகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்

Next Post

ATAஆல் பெரும் ஆபத்து | சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

Next Post
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

ATAஆல் பெரும் ஆபத்து | சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures