Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐநாவில் பெண்கள் பணிபுரிவதற்கு தடை விதித்தது தலிபான்

April 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஐநாவின் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது.

தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநா எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை சேர்ந்த தனது பெண் பணியாளர்களை வேலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.

இதுஆப்கானில் நலிந்த நிலையில் உள்ளவர்களை சென்றடைவதை பாதிக்கும் சமீபத்தைய அறிவிப்பு என தெரிவித்துள்ள  ஐநாவின் பேச்சாளர்  பெண் ஊழியர்கள் இல்லாமல் செயற்படுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்

தலிபானின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் வெளிப்படையாக நினைத்துப்பாக்க முடியாது என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

டெல்ஹியை 5 விக்கெட்களால் வீழ்த்தி 2ஆவது வெற்றியை சுவைத்தது நடப்பு சம்பியன் குஜராத்

Next Post

இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

Next Post
இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures