Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

March 24, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷிய அரசுக்குச் சொந்தமான பெர்டேமினா நிறுவனத்தின், ஜகார்த்தாவிலுள்ள கஞ்சியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பாரிய தீ பரவியது.

இதனால், 18 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது எனவும், மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜகார்த்தா சுகாதார முகவரகத்தின் பேச்சாளர் லூய்ஜி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக இத்தீப்பரவல் ஏற்பட்டதாக பேர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது | உச்ச நீதிமன்றத்தில் காங்., திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு

Next Post

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..’ | புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி

Next Post
ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..’ | புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' | புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures