Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

March 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின்  பாதுகாப்பு  தொடர்பில்  அறிக்கையை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி  றியன்சி அரசகுலரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடுமாறு நீதிமன்றில்  கோரிக்கையை முன்வைத்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Previous Post

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம்

Next Post

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற நபர்

Next Post
ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற நபர்

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures