Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு | ஹுங்கம பகுதியில் சம்பவம்

March 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நீரில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு | ஹுங்கம பகுதியில் சம்பவம்

ஹுங்கம கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகள்இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் மது அருந்திவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் பிரதேசவாசிகள் மூலம் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

உயிரிழந்தவர் 47 வயதுடைய ரஷ்ய பிரஜை ஆவார். சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

மாவனெல்லை கனேதென்ன பகுதியில் விபத்து | ஒருவர் பலி, 23 பேர் காயம்!

Next Post

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை | எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை | எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures