Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

February 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் வேலைவாய்ப்பின்மை 20% வரை அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் மனித வள மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் P.H.C.ஷிரோமாலி தெரிவித்தார். 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் சென்று, அங்குள்ள வேலைவாய்ப்பற்ற இளம் சமூகத்தினரின் பெயர்ப்பட்டியலை பெற்றுக்கொள்ளவும் அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்தது. 

Previous Post

ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

Next Post

இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா – இலங்கை இடையே இணக்கம்

Next Post
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா - இலங்கை இடையே இணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures