Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

February 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

அடையாளம் காணப்படாத நான்காவது பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தின் ஹுரோன் எரிக்கு அருகில் இந்த பறக்கும் பொருள் ஞாயிற்றுக்கிழமை (12) சுட்டுவீழ்த்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

கடந்த 10 ஆம் திகதி, அலாஸ்கா மாநில வான்பரப்பில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது.

அதற்கு அடுத்த நாள் 11 ஆம் திகதி, கனடாவின் யுகோன் பிராந்தியத்தில், அமெரிக்க எல்லையிலிருந்து 160 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த பறக்கும் பொருளொன்று அமெரிக்க போர் விமானத்தின் மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், 4 ஆவது பறக்கும் பொருள் மிச்சிகனில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

Previous Post

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

Next Post

கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 5 ஆவது தடவையாக றியல் மட்றிட் சம்பியன்

Next Post
கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 5 ஆவது தடவையாக றியல் மட்றிட் சம்பியன்

கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 5 ஆவது தடவையாக றியல் மட்றிட் சம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures