Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேசியாவில் பூகம்பம் | 4 பேர் பலி

February 11, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்தோனேசியாவில் பூகம்பம் | 4 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இந்த பூகம்பம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஹோட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Previous Post

சக்திவாய்ந்த பூகம்பத்தால் நகர்ந்த துருக்கி | ஆய்வில் தகவல்

Next Post

பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

Next Post
பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures