Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூகம்பத்தில் உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பது பெரும் சவால் | உலக சுகாதார ஸ்தாபனம்

February 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பூகம்பத்தில் உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பது பெரும் சவால் | உலக சுகாதார ஸ்தாபனம்

துருக்கி சிரியாவில் பூகம்பத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உயிர்தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மோசமான நிலைகளில் காணப்படுகின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களிற்கு உணவு எரிபொருள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது பேரழிவின் பின்னர் இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் உள்ளோம் முதல் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் காரணமாக மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழர்களை சிங்களவர்களின் காலடியில் வைத்திருக்கவேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள் – இதனையா பௌத்தம் உங்களுக்குப் போதித்தது ? மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

Next Post

5 கண்டங்களில் பரவியுள்ள கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே சீன பலூன் | அமெரிக்கா

Next Post
சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

5 கண்டங்களில் பரவியுள்ள கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே சீன பலூன் | அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures