Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை அனுப்புகின்றனர் | துருக்கி பத்திரிகையாளர்

February 8, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை அனுப்புகின்றனர் | துருக்கி பத்திரிகையாளர்

பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டு;ள்ள மக்கள் குரல் செய்திகளை அனுப்புகின்றனர் என துருக்கியை தளமாக கொண்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் உள்ளனர் அவர்களிற்கு உதவி தேவை என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மலட்யாவை சேர்ந்த பத்திரிகையாளரே இதனை தெரிவித்துள்ளார்.

உதவுவதற்காக தனது நகரத்திற்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் மற்றுமொரு பத்திரிகையாளர்களிற்கும் அவர்கள் வீடியோக்களையும் குரல்செய்திகளையும் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர்என்ற செய்திகளையும் அனுப்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

விக்ராந்த் கப்பலில் முதல் போர் விமானம் தரையிறக்கம்

Next Post

பூகம்பம் – 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

Next Post
பூகம்பம் – 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

பூகம்பம் - 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures