Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

January 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்  இருவரை  கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கற்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்  பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா   என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடையவர்களாவர்.  இவர்கள் இருவரும் இன்று (10)புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Previous Post

11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்த தம்பதி கைது!

Next Post

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமானது | தசுன் ஷானக்க

Next Post
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் பாராட்டத்தக்க செயல்

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமானது | தசுன் ஷானக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures