Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி நோட்டைக் கொடுத்து எரிபொருள் பெற முயற்சி

January 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஒருவர்  போலி நோட்டைக்  கொடுத்து எரிபொருளை  பெற முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் கிராண்ட்பாஸ்  பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை இன்று (09)  புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

Next Post

பொபி சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post
பொபி சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

பொபி சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures