Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேய்ச்சலுக்குச் சென்ற ஏழு மாடுகள் பலி ; வயல் உரிமையாளர் கைது

January 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் (03) தனது வயலுக்கு சென்ற வயல்  உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முற்பது கிலோ உரம், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

அம்பானி, அதானியால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது” – பிரியங்கா காந்தி

Next Post

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட்டின் மறைவிற்கு மஹிந்த இரங்கல்

Next Post
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட்டின் மறைவிற்கு மஹிந்த இரங்கல்

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட்டின் மறைவிற்கு மஹிந்த இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures