Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேலேயின் பூதவுடல் 14 மாடி கல்லறைக் கட்டடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

January 5, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
பேலேயின் பூதவுடல் 14 மாடி கல்லறைக் கட்டடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (3)நல்லடக்கம் செய்யப்பட்டது.

கால்பந்தாட்டத்தின் மன்னன் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார்.

பேலே விளையாடிய கால்பந்தாட்டக் கழகமான, பிரேஸிலின் சான்டோஸ் நகரிலுள்ள, சான்டோஸ் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில், அவரின் பூதவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (02) காலை முதல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் லூலா டா சில்வா, சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பன்டினோ உட்பட சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேலேயின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் பேலேயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை( இலங்கை, இந்திய நேரப்படி புதன் அதிகாலை) நல்லடக்கம் செய்யப்பட்டது.

சான்டோஸ் நகரிலுள்ள 14 மாடிகளைக் கொண்ட செங்குத்தான கல்லறைக் கட்டடமொன்றின் 9 ஆவது மாடியில் பேலேயின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேலேயின் பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு | பீபா கோரிக்கை

Next Post

சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படும்

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures