Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலிய தம்பதியினர் பயணித்த காரை தாக்கி கவிழ்த்த காட்டுயானை

January 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இத்தாலிய தம்பதியினர் பயணித்த காரை தாக்கி கவிழ்த்த காட்டுயானை

இலங்கைக்கு  சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இத்தாலிய தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து அவர்கள் பயணித்த காரை காட்டுயானை இவ்வாறு தாக்கி கவிழ்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த இத்தாலிய தம்பதியினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

Previous Post

பவர் சீட்ல இல்ல, அதுல வந்து உட்காருறவன்கிட்ட தான் | வெளியானது வாரிசு ட்ரைலர்

Next Post

சென்னை புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Next Post
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures