Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கிகளில் கடன் பெற்றோருக்கு மகிழ்ச்சித் தகவல்

January 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வங்கிகளில் கடன் பெற்றோருக்கு மகிழ்ச்சித் தகவல்

சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

புதுவருடத்தில் முதலாவது டெஸ்ட் சதம் குவித்தார் டெவன் கொன்வே | நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்கள்

Next Post

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

Next Post
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures