Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பெரும் வெற்றி – கமல் குணரட்ண

January 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள்  வெற்றியளித்துள்ளதன் காரணமாக சமூகத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக அமைதியின்மையின் போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் விநியோகம் போன்றவற்றை உறுதி செய்வதற்காக ஆயுத படையினரும் பொலிஸாரும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக கமால் குணரட்ண அவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நாடு அரசியல் ரீதியில் ஸ்திரமற்றதாக குழப்பம் மிக்கதாக மாறுவதை தடுப்பதற்கு அவசியமான ஆதரவை அவர்கள் வழங்கினார்கள் எனவும் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

Previous Post

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்

Next Post

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதியை சந்தித்தார்

Next Post
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதியை சந்தித்தார்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதியை சந்தித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures